என் காதலியே கண் முன் வா
நீ பிறந்திருந்தால்
என் மனக் காதல் அணைக்கட்டு
உடைந்து உன் உயிரில் பாய்வது எப்போ!!!
என் காதல் சஹாரா சிரபுஞ்சியாய்
மாறுவது எப்போ !!!
என் இரு உள்ளம்கைகள் உரசி அழிந்த ரேகைகள்
உன் உள்ளங்கையுடன் உரசி உயிர்த்தெழுவது எப்போ!!
என் பணப்பையில் மணித்துளிகள்
கணக்கின்றி உனக்காக இறக்க செய்யும் தவம்
நிறைவடைவது எப்போ!!
என் வாகன பெட்ரோல் துளிகள்
உன்னை ஏற்றி பயணம் செய்து
பிறவி பயன் அடைவது எப்போ!!!
ஒரு வார வாழ் நாளில் என் முக ரோமங்கள்
ஒரு முறை ஏனும் உன் கன்னம் தீண்டி இறப்பதெப்போ!!!
பெங்களூர் பூங்காக்களின்
என் தனிமை கொடுமை நேரங்கள்
இனிமை ஆவது எப்போ!!!
ஊடல் கொண்ட பொழுதுகளில்
நிலவும் தென்றலும்
எனக்காக தூது செல்வது எப்போ!!
காதல் வயப்பட்டு திருமணம் எனும்
அங்கீகாரம் கிடைப்பது எப்போ!!
என் கனவு திரை அரங்குகளில்
நம் காதல் திரைபடங்கள்
வெற்றி விழா காண்பது எப்போ!!!
திருமண முன் பருவமாம் நிச்சயம்
என் வாழ்வில் வராமல் இறக்க
நீ வருவது எப்போ!!
என் காதல் சோலை பூக்கள்
உன் மன கூந்தல் ஏறி
மோட்சம் அடைவது எப்போ!!!
என் காதல் அண்டார்டிகா
உருகி ஓடி உன் மடி சேர்வது எப்போ!!
என் காதல் கவிதை
பலர் மனம் தீண்டி இறப்பதை விட
உன் மனக் காதல் உராய்ந்து உயிர்ப்பித்து
இறப்பெதேப்போ!!!
இந்த கவிதைக்கு முற்று புள்ளி
வைக்க நேரும் நிமிடம் வருவெதேப்போ!!!
Saturday, December 20, 2008
Subscribe to:
Post Comments (Atom)
8 comments:
From where u copied this.
tell the truth i will give u a chocolate!!!!!!!!!!!!!!
u dont know anything abt love.
i dont know how ur writing.
plz dont waste ur & others(grt persons like me) fruitfull time.
better u spend time in some other things(down ur weight).
Hi Abbas,
Very good one.Where did you hide these talents so far? Keep it up.
Abbas,
Kavithai nalla thaan irrukku.. but unakkum ithukkum sambantham irrukira maathiri theriyalayeah...
i heard that you are already a manmathan @ bangalore....
so better come out with truth..
Abbas,
Really very nice.
Keep it up .
Write more and more like this.
thala,
asathiteenga ponga.Super..
-Vijay
seems day by day becoming professional in my kavitais...Thanks a lot for all ur feedback...kavidhai eludhum podhu irundha sandosatha vida..nalla irukunu matavanga solli kekempodhudhaan kaviganaoda santhosam adikama irukum..its good to see ur positive feedbacks...
Ashak-Ennoda kavitahi moolama remba nalaiku appuram nan pesa mudinchidhunu nenaikurappo santhosama irukuda..Nee eppudi irukka...
Gayu...Thanks to spread this to ashak...
Thambi,
I am very glad to read ur Kavithai's .I Like it very much .
Felt happier by your talent in writing all Kavithai and compositions .
Keep it up
Very Good
Update me with your latest .....
உன் கிறுக்கல்களுக்கும் கேள்விகளுக்கும் பதில் மணம் அதாவது திருமணம்!!!
முயன்று பார் அல்லது முடித்து பார் உன் கேள்விகளுக்கு பதில் கிட்டும், நன்றி.
Post a Comment