சாலையில் நடந்து கொண்டிருந்தேன்
என்னை கடந்த ஒரு டீசல் பறவை
பள்ளத்தில் இருந்த நீரை என் மேல் பொழிந்து பறக்க
மனதில் விளைந்த கவிதை இதோ!!!
நீர் துளிகள் என் மேல் விழுந்து ஆவியாகி
மோட்சம் அடைய செய்த தவம்,
டீசல் பறவையால் கைகூடியதோ !!!
Friday, December 19, 2008
Subscribe to:
Post Comments (Atom)
5 comments:
டீசல் பறவை- I have borrowed this word from vairamuthu
dont kill everybody better keep
not available status mssg
அப்படியாவது தமிழ் படித்து சில பேர் மடிவதில் பெருமிதமே!!!
cool but still need improvements
Thanks..I ll come up with the good next one
Post a Comment