Wednesday, December 17, 2008

Aen Elai Enum jaadhi

மேடு பள்ளம் நிலத்தில் படைத்தாய்
மலைகள் சமவெளி பூமியில் படைத்தாய்
இரவு பகல் செய்தாய்
கோடை குளிர் தந்தாய்
இதை ஏற்று கொண்ட மனது
மனிதனில் ஏற்றத்தாழ்வை ஏற்க மறுக்கிறது!!

இதோ என் கண்களை கலங்க வைத்த ஒரு நிகழ்ச்சி
ஏழை சிறுவன் சுவரொட்டியில் எழுத்துக்களை கூட்டி வாசிக்கிறான்!!!

ஏழை ஜாதிக்காக சண்டையிட எந்த கட்சியும் இங்கு இல்லையே
என என் மனம் ஏங்க!!

No comments: