Monday, March 16, 2009

En Kaneer

நான் அழுத துளிக்கு மட்டும்
என் மனம் தெரியும்

எனக்காக விழுவதற்கு
எப்பொழுதும் நீ இருக்கிறாய்

கண்ணீர் நீ என் கவலையை கரைக்கும்
பன்னீர்

உன் ஒரு துளியில் என் ஓராயிரம்
கவலைகள் ஆவியாகிறது

என் மனம் பூவாகிறது

என் உயிரில் நீ மட்டும் வற்றி விடாதே
என்னை தனியே விட்டு விடாதே

1 comment:

Guna said...

kavithai maranam, miga nanraga ullathu amaichare...