Monday, March 16, 2009

En Manam

நன்மை செய்வதற்கு
நொடியும் சிந்திக்காத
என் மனம்,

சில சமயங்களில்
தீங்கிற்கும் அப்படியே
நடந்து விடுகிறது

ஆயிரம் தீமைகளை
ஒரு நன்மைக்கு மறைக்கும் சக்தி உண்டென்றால்

ஒரு தீங்கிற்கு செய்த நன்மைகளை
குழி தோண்டி புதைக்கும் சக்தி இருப்பதில் வியப்பில்லை

என மனம் அடிக்கடி படிக்க வேண்டிய கவிதை