நான் அழுத துளிக்கு மட்டும்
என் மனம் தெரியும்
எனக்காக விழுவதற்கு
எப்பொழுதும் நீ இருக்கிறாய்
கண்ணீர் நீ என் கவலையை கரைக்கும்
பன்னீர்
உன் ஒரு துளியில் என் ஓராயிரம்
கவலைகள் ஆவியாகிறது
என் மனம் பூவாகிறது
என் உயிரில் நீ மட்டும் வற்றி விடாதே
என்னை தனியே விட்டு விடாதே
Monday, March 16, 2009
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
kavithai maranam, miga nanraga ullathu amaichare...
Post a Comment