புல்லாங்குழலை மூங்கிலல்லாத
இன்னொரு மரத்தில் கட்டி
வைத்து விற்று கொண்டிருந்தான் சிறுவன்
புல்லாங்குழலாய் மாற
வழியில்லை என்றாலும்,
அதை சுமந்து விற்பதற்கு
இன்னொரு மர கம்பு
மாட்டேன் என்று சொல்லாமல்
மகிழ்ந்து குனிந்தது!!
இது மறந்துபோன மனிதத்தை
மரங்கள் மனிதர்களுக்கு
உணர்த்தியாதாக கண்டேன்!!
மனிதர்களே
இயற்கையை உற்று கவனிப்போம்!!
தொலைத்த வாழ்க்கையை
தேடி தேடி தொலைந்திடுவோம்!!
Sunday, January 25, 2009
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
Nice, u r correct....
Post a Comment