இதோ என் செவியில்
குயிலின் சத்தம்
தூரத்தில் செல்லும் ரயிலின் ஓசை
ஏரியில் நீந்தும் பறவையின் சத்தம்
வண்டுகளின் ரீங்காரம்
இத்தனை சத்தத்தையும் மறந்து
ஏனோ என் கை கை பேசியை தேடி
அதன் அழைப்பு மணி என நினைத்து
எப்படி என் மனம் கை பேசிக்கு அடிமை ஆனது
Monday, April 14, 2008
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment