Thursday, February 26, 2009

Kadavul

கண்கள் இல்லை உனக்கு
இருந்திருந்தால் கண்ணீர் அறிந்திருப்பாய்
துடைத்திருப்பாய்

பசி இல்லை உனக்கு
இருந்திருந்தால் பசி தீர்த்திருப்பாய்

வயதில்லை உனக்கு
இருந்தால் முதுமை அடைந்திருப்பாய்
வலி உணர்ந்திருப்பாய்

இருதயம் இல்லை உனக்கு
இருந்திருந்தால் இன்னல் கண்டு
துடித்திருப்பாய் துடைத்திருப்பாய்

இருதயம் உள்ள கடவுள்கள்
பிறக்கட்டும்

இந்த பூமி சொர்க்கமாகட்டும்

2 comments:

Anbey Sivam said...

No words to say my dear friend :-)

PARK's Nothing ஸ்பெஷல் (Special).... said...

hay....... wt is this. don.t say...no one dont have heart....every one having love, pain, befit, loss..every thing.. but
but
but.. all are selfish....ur story is saying the same.......