கண்கள் இல்லை உனக்கு
இருந்திருந்தால் கண்ணீர் அறிந்திருப்பாய்
துடைத்திருப்பாய்
பசி இல்லை உனக்கு
இருந்திருந்தால் பசி தீர்த்திருப்பாய்
வயதில்லை உனக்கு
இருந்தால் முதுமை அடைந்திருப்பாய்
வலி உணர்ந்திருப்பாய்
இருதயம் இல்லை உனக்கு
இருந்திருந்தால் இன்னல் கண்டு
துடித்திருப்பாய் துடைத்திருப்பாய்
இருதயம் உள்ள கடவுள்கள்
பிறக்கட்டும்
இந்த பூமி சொர்க்கமாகட்டும்
Thursday, February 26, 2009
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
No words to say my dear friend :-)
hay....... wt is this. don.t say...no one dont have heart....every one having love, pain, befit, loss..every thing.. but
but
but.. all are selfish....ur story is saying the same.......
Post a Comment