பெண்ணே நீ பிறரால் ரசிக்க பிறந்தாய்!!
ஆனால் மனதால் ரசிக்க மறந்தாய்!!
பூவை நீ ரசித்திருந்தால்
சூடியிருக்கமாட்டாய்!!
ரசித்துப்பார் ரசிக்கப்படுவாய்!!
நேசித்துப்பார் நேசிக்கப்டுவாய்!!
Wednesday, April 1, 2009
Subscribe to:
Post Comments (Atom)
இதோ என் மனக்கிறுக்கல்கள் உங்கள் பார்வைக்கும், விமர்சனத்திற்கும்
No comments:
Post a Comment